திங்கள், நவம்பர் 14

சுமை 2

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.

பாட்டி தன் கதைகளை
மெல்ல அவிழ்க்க நினைக்கையில்
அவளின் நினைவில் எதோ ஒரு
நெருடல்
சட்டென திரும்பி தன்
அருகில் இருந்த
கறை படிந்த அத்தியாயத்தை
எடுத்து தன் அருகில் கொண்டுவர
எனக்குள் ஒரு புரியாத குழப்பம்
கரை புரண்டு ஓடுகிறது?
நானும் எதுவும் புரியாதவளாய்.........

செவ்வாய், நவம்பர் 8

சுமை

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.


ஹும் அறுபது வயது
குழந்தைக்கு அது ஒரு
ஏக்கம்
எத்தனை காலம்
தான் நான் இப்படி
அல்லாடுறது?
பாதி செல் அரித்து போன
இந்த உடம்பை
வைத்து படும் பாடு
பெரும் பாடு என
முனகிய படி
அந்த குழந்தை
மெல்ல கட்டிலில்
சாய.........

திங்கள், நவம்பர் 7

என் இதயம் 3

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.http://www.tamil10.com/
அப்படி இருக்கையில்
அவளின் மனதிலும்
சிறு காதல் தூரலாம்
அது தூரலாகி
இன்று தூவானம்
அடிக்க ஆரம்பித்த போது
தான் இந்த கல்யாண தூரலாம்.
என்ன செய்ய என்ன செய்ய
என்று அவள் புலம்ப
தூரலை நிறுத்த
அவளுக்கு தொலைபேசியில்
ஒரு தூரலாம்......



இன்னும் தொடரும்....





வியாழன், நவம்பர் 3

என் இதயம் 2

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.

நான் செல்லும் வழி எல்லாம்

தூறல்களின் விளிம்புகள்.

ஒரு பக்கம் என் மனதில்

உள்ள தூறல்.

இன்னொரு பக்கம்

ஒரு ஏழை பெண்ணின் தூறல்

அவள் எதோ சொல்ல வருகிறாள்.

அன்று மாலை பொழுது தான் ஒரு

வீட்டின் ஓரம் சென்று கொண்டிருக்க

அந்த வீட்டில் ஒரு தூரலாம்

என்னவெனில் பெண்ணின் வீட்டில்

அவளிற்கு கல்யாண தூறல்

போட ஆரம்பமாம்.........
http://www.tamil10.com/






திங்கள், அக்டோபர் 31

அவள் ஒரு தொடர் கதை 2

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.
அவள் ஒரு தொடர் கதை 2 
 
நூறு முறை அல்ல
எத்தனை முறை சொன்னாலும்
உண்மை அது தான்
ஆம் ஒரு கணமேனும்
அவள் தனக்காக வாழ்ந்தாளா?
இல்லை இல்லை
ஒரு முறையேனும்
அவள் வேறுபாடு
பார்த்திருப்பாளா?
இத்தனையும் தாண்டி
எதற்காக நாம்
கோவில் செல்ல வேண்டும்?
 
மீண்டும் வருவாள்..........

paddaampoochy: paddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1

paddaampoochy: paddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.

வியாழன், அக்டோபர் 27

அவள் ஒரு தொடர்கதை. 2

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.
http://tamil10.com/
எண்ணற்ற வகையில்
எமக்கு காவியம்
ஆனவள்.......
அவளின் குணத்திற்கு
அப்பால் எத்தனை
பிரம்மா வந்தாலும்
மயங்கும் அழகு.
அவளின் இதயம்
பார்த்து தான்
மோனலிசா கூட
கண்ணீர் வடிக்கிறதோ?

paddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1

paddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1: துன்பம் பல வந்தாலும் என்னை தூக்கி வளர்த்து..... நான் விடும் ஒவ்வொரு கண்ணீரும் ஒவ்வொரு குருதியாய்..........

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.

paddaampoochy: நான்....

paddaampoochy: நான்....: cq;fSf;fhf ehd;

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.

கோகுல் மனதில்: IF BLOGGER CLOSED!!!

கோகுல் மனதில்: IF BLOGGER CLOSED!!!

என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.

புதன், அக்டோபர் 26

அவள் ஒரு தொடர்கதை. 1

துன்பம் பல வந்தாலும்
என்னை தூக்கி
வளர்த்து.....
நான் விடும்
ஒவ்வொரு
கண்ணீரும் ஒவ்வொரு
குருதியாய்..........
Powered By Blogger