என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.
பாட்டி தன் கதைகளை
மெல்ல அவிழ்க்க நினைக்கையில்
அவளின் நினைவில் எதோ ஒரு
நெருடல்
சட்டென திரும்பி தன்
அருகில் இருந்த
கறை படிந்த அத்தியாயத்தை
எடுத்து தன் அருகில் கொண்டுவர
எனக்குள் ஒரு புரியாத குழப்பம்
கரை புரண்டு ஓடுகிறது?
நானும் எதுவும் புரியாதவளாய்.........